திசையை எட்டாகப் பிரித்த நம் முன்னோர்கள்..
கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு-
வட கிழக்கு-வட மேற்கு-தென் கிழக்கு-தென் மேற்கு
திசையை எட்டாகப் பிரித்தவர்கள்,இசையை ஏழாக கொடுத்தார்கள்..
ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஒ-ஓள ( ச ரி க ம ப த நி)
இசையை ஏழாக கொடுத்தவர்கள், சுவையை ஆறாக பிரித்தார்கள்...
இனிப்பு-கசப்பு-கார்ப்பு-புளிப்பு -உவர்ப்பு-துவர்ப்பு
சுவையை ஆறாக கொடுத்தவர்கள்,நிலத்தை ஐந்தாக பிரித்தார்கள்...
குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்-பாலை
நிலத்தை ஐந்தாக பிரித்தவர்களகாற்றை நான்காக பிரித்தார்கள்...
தென்றல்-வாடை -கோடை -கொண்டல்
காற்றை நான்காக பிரித்தவர்கள்மொழியை மூன்றாக பிரித்தார்கள்..
இயல் -இசை-நாடகம்
மொழி